வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிரூ. 4 கோடி கல்விக்கடன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2011
11:17
அன்னூர்: அன்னூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் வாடிக்கையாளர் தின கூட்டம் நடந்தது. கிளை முதன்மை மேலாளர் சுசீந்திரன் வரவேற்றார். கோவை மண்டல துணை பொதுமேலாளர் நாகராஜன் பேசுகையில்,""இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அகில இந்திய அளவில் உள்ள 2,300 கிளைகளில் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. வங்கி அலுவலர் பணிக்கு புதியதாக 1,000 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். அன்னூர் கிளையில் 52 கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது. 64 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 4 கோடி ரூபாய் கல்விக் கடனாகவும், 21 கோடி ரூபாய் விவசாய கடனாகவும், 9 கோடி ரூபாய் விவசாய நகை கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!