தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.296 அதிகரிப்புதங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.296 அதிகரிப்பு ... பாட்னாவில் இன்டெலிநெட் மையம் திறப்பு பாட்னாவில் இன்டெலிநெட் மையம் திறப்பு ...
பாசஞ்சர் ரயில்கள் இனி பயணிகளின் ஹீரோ : எகிறிய பஸ் கட்டணத்தால் ரயில்களுக்கு மவுசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2011
14:16

தூத்துக்குடி : தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட் டணத்தை உயர்த்தியது. பஸ்கட்டண உயர்வு பல மடங்கு அதிகரித்துள்ளதால் அதிருப்தியடைந்த பயணிகள் தற்பொழுது ரயில் பயணத்தை அதிகளவில் விரும்புகின்றனர். பஸ்கட்டணத்தை விட ரயில் கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. பஸ் பயணத்தை மறந்த பயணிகளுக்கு தற்போது பாசஞ்சர் ரயில்கள்தான் ஹீரோவாக தெரிகிறது.தமிழக முதல்வர் ஜெ., கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பஸ்கட்டண உயர்வை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் பொது துறை நிறுவனமான அரசு போக்கு வரத்துறை திவாலாகமல் காப்பாற்று வதற்கு பஸ்கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றும், தமிழ் நாட்டு நலனுக்காக மக்கள் இதை பொறுத்துக்கொள்ளவேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ.,தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். என்னதான் மக்களை சமதானப்படுத்த முதல்வர் வேண்டுகோள் விடுத்தாலும் பஸ்கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் பஸ் பயணத்துக்கு பதிலாக மாற்றுவழியை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)