சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிசர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி ... பங்குவர்த்தகத்தில் களமிறங்குகிறது பேஸ்புக் பங்குவர்த்தகத்தில் களமிறங்குகிறது பேஸ்புக் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
16:01

மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம் இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 158.79 புள்ளிகள் குறைந்து 16008.34 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 46.20 புள்ளிகள் குறைந்து 4805.10 என்ற அளவிலும் முடிவடைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி பேங்க், எஸ்பிஐ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் குறைந்திருந்தபோதிலும், ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், மகிந்திரா அண்ட் மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹூரோ மோட்டோகார்ப், பெல், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்தது. துவக்கத்தில் ஏற்றம் பெற்ற இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகநேர முடிவில், 12 பைசாக்கள் குறைந்து ரூ. 52.07 என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)