பதிவு செய்த நாள்
29 நவ2011
16:01
மும்பை : வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம் இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 158.79 புள்ளிகள் குறைந்து 16008.34 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 46.20 புள்ளிகள் குறைந்து 4805.10 என்ற அளவிலும் முடிவடைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி பேங்க், எஸ்பிஐ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் குறைந்திருந்தபோதிலும், ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், மகிந்திரா அண்ட் மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹூரோ மோட்டோகார்ப், பெல், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்தது. துவக்கத்தில் ஏற்றம் பெற்ற இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகநேர முடிவில், 12 பைசாக்கள் குறைந்து ரூ. 52.07 என்ற அளவில் உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|