காபி ஏற்றுமதி 10 சதவீதம் சரிவுகாபி ஏற்றுமதி 10 சதவீதம் சரிவு ... ஒரு சவரன் தங்கம்ரூ.22 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்ரூ.22 ஆயிரத்தை தாண்டியது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.3,200 கோடி முதலீடு விலக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2011
00:30

மும்பை:அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற நவம்பர் மாதத்தில், 62 ஆயிரத்து 296 கோடி ரூபாய் மதிப்பிற்கு, இந்தியாவில் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. அதே சமயம், 65 ஆயிரத்து 559 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களைவிற்பனை செய்துள்ளன. ஆக, சென்ற மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், அவற்றின் மொத்த முதலீட்டில் இருந்து 3,263 கோடி ரூபாயை அதிகளவில் திரும்பப் பெற்றுள்ளன.
நடப்பாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இதுவரை, இந்தியாவில் நிறுவனப் பங்குகள்மற்றும் கடன் பத்திரங்கள் சந்தையில், 17 ஆயிரத்து 480 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. சென்ற 2010ம் ஆண்டில், இது, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 674 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.சென்ற நவம்பர் மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கு விற்பனை மூலம், 4,198 கோடி ரூபாயை திரும்பப் பெற்றன. அதே சமயம், 935 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்தன.சென்ற ஆகஸ்ட் மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களின் விற்பனை வாயிலாக, 8,000 கோடி ரூபாயை திரும்பப் பெற்றன. இது, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, ஒரே மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் திரும்பப் பெற்ற, அதிகபட்சத் தொகையாகும் என "செபி' அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)