வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெளிநாட்டு டிபாசிட்களை கவரும் நடவடிக்கையில் களமிறங்கியது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 டிச2011
10:23

மும்பை : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாட்டு டெபாசிட்களை அதிகளவில் கவரும் நடவடிக்கைகளில் களமிறங்கி உள்ளது. இதன்படி முதற்கட்டமாக, நான்-ரெசிடெண்ட் எக்ஸ்டெர்னல் ருபி குறுகிய கால டெபாசிட்கள் மற்றும் ஃபாரின் கரன்சி நான்-ரெசிடெண்ட் அக்கவுண்ட்களுக்கான விகிதத்தை 5 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கிறது.
தற்போதைய அளவில், இந்த அக்கவுண்ட்களுக்கு 12 முதல் 15 அடிப்படை புள்ளிகளில் வட்டிவிகிதம் உள்ளது. இந்த வட்டி விகிதம் 5 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்கப்படுகிறது. இந்த உயர்வு, டிசம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 02,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 02,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 02,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 02,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!