வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏலக்காய் வர்த்தகம் ரூ.50 கோடிக்கு பாதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 டிச2011
10:19
தேவாரம்: கேரளா, இடுக்கி மாவட்டத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. இதில் குறிப்பிட்ட அளவு எஸ்டேட்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் உள்ளன. முல்லை பெரியாறு பிரச்னையால், தமிழக கூலி தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. இதனால், செடிகளில் பழுத்த பழங்கள் அழுகி, வீணாவதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், ஏலமையங்களில் 10 லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால், 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!