வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய ஸ்கூட்டர்ஸ் இந்தியா திட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 டிச2011
12:29
புதுடில்லி : சந்தை பங்குகளை அதிகப்படுத்தும் திட்டமாக மேலும் பல புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய பொதுத்துறை நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா முடிவு செய்துள்ளது. தனது உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரிக்க பல்வேறு முன்னேற்றப் பணிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தான் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள தயாரிப்புக்கள் மூன்று சக்கர வாகனமா அல்லது இரு சக்கர வாகனமா என ஸ்கூட்டர்ஸ் இந்தியா தெரிவிக்கவில்லை. கடந்த 9 ஆண்டுகள் நஷ்டத்திற்கு பிறகு புதிய தயாரிப்புக்கள் பலவற்றை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!