வர்த்தகம் » பொது
தேயிலை ஏற்றுமதி உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 டிச2011
00:05
கொச்சி: அக்டோபர் மாதத்தில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 1.97 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ம் அக்டோபரில், 1.96 கோடி கிலோவாக இருந்தது. அதேசமயம் சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 2.7 சதவீதம் குறைந்து, 11.74 கோடி கிலோவாக குறைந்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.உலகளவில், தேயிலை உற்பத்தியில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டின், சி.டி.சி., வகை தேயிலை, எகிப்து, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. இதைத் தொடர்ந்து, ஆர்தோடக்ஸ் வகை தேயிலை, ஈராக், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 12,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 12,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 12,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 12,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!