வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 டிச2011
16:51
மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள் பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. இரண்டு வாரங்களுக்கு பின் சென்செக்ஸ் மீண்டும் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் மத்திய அரசு இன்று வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கையில் அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி சரிவு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 343.11 புள்ளிகள் சரிந்து 15,870.35 புள்ளிகளாகவும், நிஃப்டி 102.10 புள்ளிகள் சரிந்து 4764.60 புள்ளிகளாகவும் இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 12,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 12,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 12,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 12,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!