தங்கம் விலை சற்று உயர்ந்ததுதங்கம் விலை சற்று உயர்ந்தது ... பழசாறுகளின் விலையை உயர்த்த ரஸ்னா முடிவு பழசாறுகளின் விலையை உயர்த்த ரஸ்னா முடிவு ...
கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் கத்ரினாவுக்கு முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2011
14:06

புதுடில்லி: 2011ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பும், அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தேசியவாதி அன்னா ஹசாரேவும் இடம்பெற்றுள்ளனர். இணையதளம் பயன்படுத்துபவர்களால் அதிகம் தேடப்பட்டவராக கத்ரினா முதல் இடத்தில் உள்ளார். இதே போன்று மக்களால் அதிவேகமாக தேடப்பட்டவர் பட்டியலில் அன்னா ஹாசாரே முதலிடத்தில் உள்ளதாக கூகுள் இணையதளம் தெரிவித்துள்ளது. இவரைத் தொடர்ந்து புகழ் பெற்ற மாடலான பூனம் பாண்டே உள்ளார். இதே போன்று செய்திகள் பிரிவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள் பட்டியலில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முதலிடத்திலும், ஐந்தாவது இடத்தில் லோக்பால் மசோதாவும் உள்ளது. விளையாட்டு பிரிவில் அதிகம் தேடப்பட்டதாக உலகக் கோப்பை கிரிக்கெட்-2011 போட்டியாகவும், அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் சச்சினும் உள்ளனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட பேஸ்புக்கும், வீடியோ பகிர்வு சேவையில் யூட்யூப் உள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)