வர்த்தகம் » பொது
பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்.,க்குநுகர்வோர்கள் ரூ.6,444 கோடி பாக்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 டிச2011
10:58
புதுடில்லி:மத்திய அரசின் தொலைபேசி நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் ஆகியவை, கடந்த மார்ச் மாத நிலவரப்படி, நுகர்வோரிடமிருந்து 6,444 கோடி ரூபாய் வசூலிக்காமல் உள்ளன.இதில், பி.எஸ். என்.எல்., நிறுவனம் மட்டும், 5,341 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள் ளது. நுகர்வோரிடமிருந்து இந்த தொகையை வசூலிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதையொட்டி, தொலைபேசி மூலம் பணத்தை கட்டச் சொல்லி நினைவூட்டுவது அல்லது, எஸ்.எம்.எஸ்., மூலம் நினைவு படுத்துவது, செலுத்த வேண்டிய தொகையில் தள்ளுபடி அறிவிப்பது அல்லது, ஊக்கத் தொகை கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!