விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., ... ... நாட்டின் தேயிலை வர்த்தகம்ரூ.33,000 கோடியை எட்டும் நாட்டின் தேயிலை வர்த்தகம்ரூ.33,000 கோடியை எட்டும் ...
இந்திய மொபைல் இறக்குமதி 13.8% அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2011
17:01

புதுடில்லி : ட்யூயல் சிம் கார்டுகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொபைல் இறக்குமதி 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் 47 மில்லியன் மொபைல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஒவ்வொரு காலாண்டிலும் மொபைல் இறக்குமதி 12 சதவீதம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி துறை நிறுவனமான ஐ.டி.சி., தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டில் 184.4 மில்லியன் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2015ல் 301 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 63.4 சதவீதமாக அதிகரித்துள்ள ஸ்மார்ட் போன் இறக்குமதி, 2015ல் 77.5 மில்லியன் மொபைல்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)