நாட்டின் தேயிலை வர்த்தகம்ரூ.33,000 கோடியை எட்டும்நாட்டின் தேயிலை வர்த்தகம்ரூ.33,000 கோடியை எட்டும் ... பொதுத் துறை தொலைபேசி நிறுவனங்கள்:ரூ.6,444 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க தீவிரம் பொதுத் துறை தொலைபேசி நிறுவனங்கள்:ரூ.6,444 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க ... ...
கைவினைப் பொருட்கள் விற்பனையகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2011
00:50

சென்னை:முத்ராரிகா நிறுவனம் சென்னை சேத்பட்டில் கைவினைப் பொருள் விற்பனையகத்தை திறந்துள்ளது. இதனை, கர்நாடகா பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் திறந்து வைத்தார்.இந்தியாவில் மறந்துபோன திறமையான நெசவாளிகள், மண்பாண்ட கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்த முத்ராரிகா வாய்ப்பளித்து வருகிறது. ஜரோகா கோஜ், மைத்ரி, உத்சவ் போன்ற மறைந்து வரும், பழம் பெரும் கலைகளை மீட்டு அதற்கு புத்துயிர் அளிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். பல்வேறு கலை, சிற்பங்களை ஒரே கூரையின் கீழ் பெறும் வகையில் இந்த விற்பனையகம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த விற்பனையகத்தில், மேலும் சூட், புடவை, குர்தா, ஷûக்கள், பைகள், ஆபரணங்கள், மரச்சாமான்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் என முத்ராரிகாவின் தலைமை செயல் அதிகாரி ஷீலா ராஜு தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)