வர்த்தகம் » பொது
மத்திய எண்ணெய் அமைச்சகம் ரூ.43,000 கோடி மானிய கோரிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 டிச2011
00:03
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிற்கு, 43 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக,எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் செயலர் ஜி.சி. சதுர்வேதி தெரிவித்தார்.வழங்கப்படும் மானியம், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கான மானிய தேவை, நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில், 43 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. மூன்று மற்றும் நான்காவது காலாண்டிலும், இதே அளவிற்கு மானிய தொகை தேவைப்படும் என சதுர்வேதி மேலும் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 22,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 22,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 22,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 22,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!