39 புதிய பங்கு வெளியீடுகளில் 30 நிறுவனப் பங்குகள் விலை சரிவு39 புதிய பங்கு வெளியீடுகளில் 30 நிறுவனப் பங்குகள் விலை சரிவு ... ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர் எண்ணிக்கை 63 கோடியாக வளர்ச்சி ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர் எண்ணிக்கை 63 கோடியாக வளர்ச்சி ...
மத்திய எண்ணெய் அமைச்சகம் ரூ.43,000 கோடி மானிய கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2011
00:03

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிற்கு, 43 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக,எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் செயலர் ஜி.சி. சதுர்வேதி தெரிவித்தார்.வழங்கப்படும் மானியம், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கான மானிய தேவை, நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில், 43 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. மூன்று மற்றும் நான்காவது காலாண்டிலும், இதே அளவிற்கு மானிய தொகை தேவைப்படும் என சதுர்வேதி மேலும் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)