வர்த்தகம் » கம்மாடிட்டி
2011ல் பருப்பு உற்பத்தி சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 டிச2011
13:32
கோல்கத்தா : போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் நடப்பு நிதியாண்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி 5 முதல் 7 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய பருப்பு மற்றும் தானிய கழகம் தெரிவித்துள்ளது. 2010-11ம் நிதியாண்டில் இந்தியாவில் 18.3 மில்லியன் டன் அளவிற்கே பருப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய பருப்பு மற்றும் தானிய கழக துணை தலைவர் பிமல் கோதாரி தெரிவித்துள்ளார். இந்த பருப்புக்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 23,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 23,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 23,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 23,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!