சிறிதளவு உயர்ந்தது தங்கம் விலைசிறிதளவு உயர்ந்தது தங்கம் விலை ... பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
75 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2011
16:51

மும்பை : இன்று ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. மந்தமான பொருளாதார வளர்ச்சி, சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் 75 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 74.66 புள்ளிகள் சரிந்து 15,738.70 புள்ளிகளாகவும், நிஃப்டி 19.85 புள்ளிகள் சரிந்து 4714 புள்ளிகளாகவும் இருந்தன. வெளிநாட்டு பங்குகளுக்கு இணையாக முதலீடுகளை பெருக்கும் நோக்கம் புத்தாண்டில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதால் இனி வரும் காலங்களில் இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)