பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம்பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் ... நட்சத்திர ஓட்டல் வாடகை 60 சதவீதம் உயர்வு நட்சத்திர ஓட்டல் வாடகை 60 சதவீதம் உயர்வு ...
நாட்டின் பால் உற்பத்தி 12.10 கோடி டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2011
02:34

அகமதாபாத்:நாட்டின் பால் உற்பத்தி, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 12.10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, சர்வதேச பால் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 17 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கூட்டுறவு பண்ணைகள் மூலம், 96 லட்சம் டன் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 1 சதவீதம் அதிகமாகும்.சென்ற நிதியாண்டில், கூட்டுறவு பண்ணைகளின் திரவ வடிவிலான பால் விற்பனை, இதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும், 4 சதவீதம் உயர்ந்து 82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களால், கிராமப்புற மக்களின் வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக, பாலுக்கான தேவைப்பாடு சிறப்பான அள வில் உயர்ந்து வருகிறது. புதிய தொழில்நுட்ப திட்டங்கள், தரமான தீவனங்கள் மற்றும் ஆற்றல்மிக்க மரபணு முறை களை கையாளுதல் போன்றவற்றின் மூலம், உள்நாட்டில் வளர்ந்து வரும் பாலுக்கான தேவையை எதிர்கொள்ள முடியும் என, தேசிய பால் வளர்ச்சி கழகத்தின் தலைவர் அம்ரீதா பட்டேல் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)