பிரின்ஸ் ஜுவல்லரிபிளாட்டினம், வைர நகை கண்காட்சிபிரின்ஸ் ஜுவல்லரிபிளாட்டினம், வைர நகை கண்காட்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
புது பஸ்கள் வாங்க ரூ.345 கோடி ஒதுக்கீடு:ஜெ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2011
13:06

சென்னை : அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 3000 பஸ்கள் வாங்க ரூ.345 கோடியை ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது : 6 வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் பஸ்கள் மற்றும் 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய பஸ்கள் ஆகியவற்றிற்கு பதிலாக புதிதாக 3000 பஸ்கள் வாங்க ரூ.345 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் முதல் கட்டமாக 520 பஸ்கள் வாங்க ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; தற்போது தமிழக அரசின் நிதி நிலையை சரியாக இல்லாததால் வாகன பாடி எனப்படும் அடிசட்டம் மற்றும் இன்ஜின்கள் ஆகியவற்றை 1450 பஸ்களுக்கு பழுது பார்க்க ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)