பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவுபொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது ...
15 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அம்பானி சகோதரர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2011
11:31

மும்பை : பிரிந்து இருந்த முகேஷ் மற்றும் அனில் அம்பானி சகோதரர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் நேற்று சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது முக்கிய அறிவிப்புக்கள் ஏதும் வெளியிடப்படவில்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும அதிகாரி பிரமல் நத்வானி தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு ஜூலை மாதம் திருபாய் அம்பானி மரணத்திற்கு பிறகு 2006ல் முறையாக சொத்துக்களை பிரித்துக் கொண்ட பின்னர் சந்தித்து கொள்ளவில்லை. தங்கள் தந்தையின் 80வத பிறந்த நாளில் திருபாய் அம்பானியின் நினைவு மண்டப திறப்பு விழாவில் இரு சகோதரர்களும் குடும்பத்துடன் கலந்து ‌கொண்டனர். இந்த நினைவு மண்டபம் ஜனவரி 16ம் தேதி பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. அனில் அம்பானி குடும்பத்தினர் காலையிலும், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பிற்பகலிலும் கலந்த கொண்டனர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினர்களும் சந்தோஷமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)