பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமியம் ரூ. 4,313 கோடியாக உயர்வுபொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமியம் ரூ. 4,313 கோடியாக உயர்வு ... தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:-பிசினஸ் ... ...
தூத்துக்குடி துறைமுகம்சரக்கு கையாள்வதில் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2011
00:41

சென்னை:தூத்துக்குடி துறைமுகம், 3 லட்சத்து 50 ஆயிரத்து 580 டன் அளவிலான சரக்கு பெட்டகங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. நாட்டில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் துறைமுகங்களில் தூத்துக்குடியும் ஒன்று. நாட்டின் பெரிய துறைமுகங்களுள் ஒன்றாக, தூத்துக்குடி வ.ஊ.சி., துறைமுகம் திகழ்கிறது. நடப்பு நிதியாண்டில், இத்துறைமுகத்தில், 4 லட்சத்து 68 ஆயிரம் டன் அளவிலான சரக்கு பெட்டகங்களை கையாள்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, இத்துறைமுகம், 3 லட்சத்து 50 ஆயிரத்து 580 டன் அளவிலான சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் கையாண்ட சரக்கை விட, 5.07 சதவீதம் (3 லட்சத்து 33 ஆயிரத்து 677 டன்) அதிகம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)