புத்தாண்டுக்கு ரூ.200 கோடிக்கு சரக்கு விற்க டாஸ்மாக் இலக்குபுத்தாண்டுக்கு ரூ.200 கோடிக்கு சரக்கு விற்க டாஸ்மாக் இலக்கு ... ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்தது ...
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க 60 நகராட்சிகள் தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2011
11:56

கம்பம் : குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க, தமிழகம் முழுவதும் 60 நகராட்சிகளை, நகராட்சிகளின் இயக்குனரகம் தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும், நமது தேவைக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு, பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் தயாரிக்க, மரபுசாரா எரிசக்தி துறை மூலம் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்றாக, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென, தமிழகம் முழுவதும் 60 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியும் ஒன்றாகும். தினந்தோறும் சேகரமாகும் குப்பையில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அது மின் தயாரிப்பிற்கு உதவுமா என்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. கம்பம் நகராட்சியில் குப்பை பரிசோதனைக்கென, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன், மின்சாரம் தயாரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)