வர்த்தகம் » பொது
மின்துறை நிறுவனங்கள்கடன் பத்திரங்கள் வெளியீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 டிச2011
00:47
புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்கள் அவற்றின் நிதி ஆதாரத்தை திரட்டிக் கொள்ள உள்ளன.இவ்வகையில் இம்மூன்று நிறுவனங்களுமாக வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் அடிப்படை கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்துள்ளன. இக்கடன் பத்திரங்கள் வாயிலாக ஒவ்வொரு நிறுவனமும் தலா 3,000 - 5,000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளன.இதுகுறித்த செய்தி வெளியானதை அடுத்து, நேற்று மேற்கண்ட மூன்று நிறுவனப் பங்குகளின் விலை 0.16 சதவீதம் முதல் 5.15 சதவீதம் வரை உயர்ந்தன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 31,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 31,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 31,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 31,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!