வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தனலட்சுமி பேங்க் என்.ஆர்.ஈ. - வட்டி உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:25
சென்னை:தனியார் துறையை சேர்ந்த தனலட்சுமி பேங்க், என்.ஆர்.ஈ., டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதன்படி, 366 முதல் 499 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி 9 சதவீதமாகவும், 500 நாட்கள் மற்றும் 501 நாட்களுக்கு மேற்பட்ட டெபாசிட்டிற்கான வட்டி 9.75 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி 9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.2 - 3 ஆண்டு டெபாசிட்டுக்கு, 8.75 சதவீத வட்டியும், 3-5 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி 10.10 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 5-10 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி 9 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 07,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 07,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 07,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 07,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!