வர்த்தகம் » பொது
நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகளில் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:25
புது டில்லி:சென்ற 2011ம் ஆண்டில், இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட கையகப்படுத்துதல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளின் மதிப்பு, 40 சதவீதம் குறைந்து, 3,440 கோடி டாலராக குறைந்துள்ளது.உள்நாட்டின் பொருளாதார மந்த நிலை, வட்டி விகிதம் அதிகரிப்பால் இந்திய நிறுவனங்களின் கையகப்படுத்துதல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகள் குறைந்துள்ளன.இந்த வகையில், சென்ற ஆண்டில் இந்திய நிறுவனங்கள், பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவது மற்றும் இணைத்துக் கொள்வது தொடர்பாக, 806 ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன. இது, 2010ம் ஆண்டு 1,135 ஒப்பந்தங்கள் என்ற அளவில் அதிகரித்திருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 07,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 07,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 07,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 07,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!