ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்ப நல பாலிசியில் புதிய வசதிகள்ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்ப நல பாலிசியில் புதிய வசதிகள் ... வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு ...
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:04

புவனேஸ்வர்ந: உலகளவில் பொருளாதார வளர்ச்சியில், அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியா மூன்றாவது மிகப் பெரிய நாடாக திகழும் என, மத்திய திட்டக் குழுத் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.இந்தியா, குறுகிய காலத்தில், பல துறைகளில் சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து, மீள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்படுகிறது.அடுத்த 20 ஆண்டுகளில், உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை, இரண்டாவது இடத்திற்கு தள்ளி, முதல் இடத்தை சீனா கைப்பற்றும். அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9 சதவீத வளர்ச்சியடைந்து, இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். இதே காலத்தில், நாட்டில் தனி நபர் வருமானம், 7 - 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என அலுவாலியா மேலும் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)