பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும் ... வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பயறு வகை உற்பத்தியை பெருக்கமுதன்முறையாக மானியம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:05

தேனி: உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை, பட்டாணி, பச்சை கடலை, கொள்ளு உட்பட அனைத்து வகை பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்குவதற்கு, அரசு முதல் முறையாக மானியம் அறிவித்துள்ளது.2,500 மழைநீர் தூவுவான் வாங்கி விவசாயிகளுக்கு, இலவசமாக வழங்குவதற்கு, 6 கோடியே 23 லட்சத்து 5,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2,500 நடமாடும் தெளிப்பு நீர்பாசன கருவிகள் வாங்குவதற்கு, 4 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தவிர பயறு உற்பத்தி பெருக்கு திட்டத்தில், பயறு வகை விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, கிலோவிற்கு, 15 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்த விதைகளை வாங்கும் விவசாயிகளுக்கு, கிலோவிற்கு, 8 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உதவிகளை பெற விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.


Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)