பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும் ... வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நிர்லப் அப்ளையன்சஸ் புதிய வகை சமையலறை சாதனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:07

மும்பை,: அவுரங்காபாத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், நிர்லப் அப்ளையன்சஸ் நிறுவனம், பல்வேறு வகையான சமையலறை சாதனங்களை தயாரித்து, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும்விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், வெளிப்புறத்தில் வண்ணப்பூச்சுகளுடன் கூடிய புதிய வகை சமையலறை சாதனங்களை வடிவமைத்து "நியூ ஆஸ்பா' என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த சமையலறை சாதனங்களின் கைப்பிடிகள் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டடுள்ளன. இப்பாத்திரங்களின் அடிப்பகுதி மிகவும் கனமாக உருவாக்கப்பட்டுள்ளதால், இவை, நீண்ட காலம் உழைக்கக் கூடியது. மேலும், இப்பாத்திரங்களுக்கு 12 மாத கால உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.நிர்லப் நிறுவனம், பிரை பான், கடாய் மற்றும் ஆப்ப பாத்திரம் என நான்கு வகையான பாத்திரங்களைஅறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை, 465 முதல் 1,135 ரூபாய் வரையில் உள்ளது.


Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)