ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... பிரெஸ்டீஜ் குழுமம் சென்னையில் ரூ.850 கோடியில் குடியிருப்பு திட்டம் பிரெஸ்டீஜ் குழுமம் சென்னையில் ரூ.850 கோடியில் குடியிருப்பு திட்டம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மருந்து நிறுவனங்களின் வருவாய் 25% உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
14:12

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மருந்து நிறுவனங்களின் வருவாய் 20 லிருந்து 25 சதவீத வரை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு ஏறத்தாழ 8.5 சதவீதம் குறைந்ததில் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் மருந்து நிறுவனங்களின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்கும்.ரான் பாக்ஸி, டாக்டர் ரெட்டி லேபரட்டரீஸ் மற்றும் சிப்லா போன்ற நிறுவனங்களின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காலாண்டில், இருதய நோய் சிகிச்சைக்கான பொதுப்பண்பு கொண்ட லிப்பிட்டர் என்னும் மருந்து விற்பனை ரான்பாக்ஸி நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க காரணமாய் இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரம், இந்நிறுவனத்தின் வெளி நாட்டு கடன் மற்றும் அதன் மீதான வட்டி பெரும் சுமையாக கருதப்படுகிறது.
மருந்து துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில், இப்கா மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு 20 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் மற்றும் சன் ஃபார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் 7 லிருந்து 8 சதவீதமும் வளர்ச்சி கண்டிருந்தன. அதே நேரம் லுப்பின், கெடிலா ஹெல்த்கேர் மற்றும் ரான் பாக்ஸி ஆகிய நிறுவன பங்குகள் மதிப்பு முறையே 6 சதவீதம், 11 சதவீதம் மற்றும் 15 சதவீதம் சரிவினை எதிர் கொண்டன.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)