வர்த்தகம் » பொது
பங்குச் சந்தைகளில் எல்.ஐ.சி., ரூ.1.90 லட்சம் கோடி முதலீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜன2012
02:12
புதுடில்லி:ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.,) நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில், பங்குச் சந்தைகளில் 1லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதை எல்.ஐ.சி., நிறுவனத் தலைவர் டீ.கே.மெஹ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில், சென்ற ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், எல்.ஐ.சி., நிறுவனம், பங்குச் சந்தைகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளது. எஞ்சிய நான்கு மாத காலத்தில், மேலும் 65 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 15,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 15,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 15,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 15,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!