பெப்சிகோ நிறுவனம் விற்பனையை மேம்படுத்த திட்டம்பெப்சிகோ நிறுவனம் விற்பனையை மேம்படுத்த திட்டம் ... தாயகத்திற்கு பணம்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம் தாயகத்திற்கு பணம்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம் ...
தங்கம் விற்பனை 4 வங்கிகளுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2012
02:15

மும்பை:தங்கம் விற்பனை செய்ய, மேலும் 4 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, யெஸ் பேங்க், பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா, ஐ.என்.ஜி வைஸ்யா, சிட்டி யூனியன் பேங்க் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தங்கம் விற்பனை செய்யும் வங்கிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் அனுமதியின் பேரில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், தங்க கட்டிகள், தங்க நாணயங் கள், வெள்ளிக் கட்டிகள், வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றன.மேலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கீதாஞ்சலி எக்ஸ் போர்ட்ஸ் நிறுவனங்களுக்கும், தங்கம், வெள்ளி ஆகியவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள் ளது.முந்தைய 2010ம் ஆண்டு, 958 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது, சென்ற 2011ம் ஆண்டு 878 டன்னாக குறைந்திருக் கும் என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)