தங்கம் விற்பனை 4 வங்கிகளுக்கு அனுமதிதங்கம் விற்பனை 4 வங்கிகளுக்கு அனுமதி ... நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.15,750 கோடி சரிவு நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.15,750 கோடி சரிவு ...
தாயகத்திற்கு பணம்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2012
02:16

சென்னை:வெளிநாடுகளில் வசிப்போர், தங்கள் தாயகத்திற்கு அதிக அளவில் பணம் அனுப்புவதில், இந்தியர்கள் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.சென்ற 2011ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், 5,780 கோடி டாலரை, இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இது, முந்தைய 2010ம் ஆண் டில், 5,400 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், வெளிநாடு வாழ் சீனர்கள், தங்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், 5,300 கோடி டாலரில் இருந்து, 5,730 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், வெளிநாடு வாழ் மெக்சிகோவினர் அனுப்பிய பணம், 2,200 கோடி டாலரில் இருந்து, 2,360 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டினர் அனுப்பிய தொகை, 2,140 கோடி டாலரில் இருந்து, 2,300 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அயல்நாட்டில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டினர், தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய பணம், 1,560 கோடி டாலரில் இருந்து, 1,640 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு, செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பிய தொகை, 13.3 சதவீதம் உயர்ந்து, 4,560 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்தில் உள்ள தங்கள் குடும்பத்திற்கு அனுப்பிய தொகையில், வங்கி டெபாசிட்கள் சேர்க்கப்படவில்லை.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, சரிவடைந்துள்ளதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதிக ஆதாயம் பெறும் நோக்கோடு, கூடுதலாக பணம் அனுப்பி வருகின்றனர். இத்தொகை, நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)