தாயகத்திற்கு பணம்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம்தாயகத்திற்கு பணம்: வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலிடம் ... நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.15,750 கோடி சரிவு நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.15,750 கோடி சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
டிசம்பரில் தேயிலை உற்பத்தி குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2012
02:18

புதுடில்லி:சென்ற டிசம்பரில், மோசமான வானிலை காரணமாக, நாட்டின் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.இந்தியாவின், மொத்த தேயிலை உற்பத்தியில், நான்கில் மூன்று பங்கை வடமாநிலங்கள் கொண்டுள்ளது.
மேலும், நாட்டின் தேயிலை உற்பத்தியில், அசாம் மாநிலம், 50 சதவீத பங்களிப்பை கொண்டு, முதல் இடத்தில் உள் ளது. சென்ற 2011ம் ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், மழை பொய்த்ததாலும், மோசமான வானிலை யாலும், நாட்டின் தேயிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது.
சென்ற நவம்பர் மாதத்தில், வடமாநிலங்களில், 6.60 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட,7 சதவீதம் (7 கோடிகிலோ) குறைவு.
மதிப்பீட்டு காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 10 சதவீதம் குறைந்து,4.12 கோடி கிலோவிலிருந்து, 3.70 கோடி கிலோவாக குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில்,இதன் உற்பத்தி, 3 சதவீதம் குறைந்து, 2.64 கோடி கிலோ விலிருந்து, 2.57 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.
சென்ற அக்டோபர் மாதத்தில், 11.74 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 3 சதவீதம் (12 கோடி கிலோ) குறைவு.இதே காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 2 சதவீதம் குறைந்து, 7.2 கோடி கிலோவிலிருந்து, 7 கோடி கிலோவாக குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில், 10 சதவீதம் குறைந்து, 2.54 கோடி கிலோவிலிருந்து, 2.29 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)