இரும்புத் தாது ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இரும்புத் தாது ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சூலூர் உழவர் சந்தையில் ரூ.12 கோடிக்கு காய்கறி விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
10:24

சூலூர் : சூலூர் உழவர் சந்தையில், கடந்தாண்டு 12 கோடி ரூபாய்க்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகி உள்ளன. சூலூர் உழவர் சந்தை, கடந்த 2009ல் துவக்கப்பட்டது. காலை நேரத்தில் மட்டும் நடந்த விற்பனை, பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து, மாலை நேரத்திலும் செயல்பட்டு வருகிறது. காங்கயம்பாளையம், காடாம்பாடி, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் காய்கறிகளை, சூலூர் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு, கடந்தாண்டு, காலை நேரத்தில் 13 ஆயிரத்து 154 விவசாயிகள், 53 லட்சத்து 73 ஆயிரம் கிலோ காய் கறிகளை, விற்பனை செய்துள்ளனர். பத்து லட்சம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர். இதன் மதிப்பு, எட்டு கோடி ரூபாய் ஆகும். மாலை நேரத்தில் எட்டு ஆயிரம் விவசாயிகள், 25 லட்சத்து 97 ஆயிரம் கிலோ காய்கறிகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் ஆகும். நான்கு லட்சம் நுகர்வோர், பயன்பெற்றுள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)