வர்த்தகம் » ஐ.டி
மைண்ட்ரீ நிறுவனம் வருவாய் ரூ.520 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜன2012
00:56
தகவல் தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டு வரும், மைண்ட்ரீ நிறுவனம், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 61 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 98.7 சதவீதம் (31 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் வருவாய், 35.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 385 கோடியிலிருந்து, 520 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், இந்நிறுவனம் இக்காலாண்டில், நிகர அளவில், 846 பேரை புதிதாக பணிக்கு சேர்த்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 20,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 20,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!