வர்த்தகம் » பொது
நபார்டு திட்டத்தில் ரோடுகள் : ரூ.143.67 கோடி நிதி ஒதுக்கீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜன2012
10:23
தேனி : நபார்டு திட்டத்தில் ரோடுகள் அமைக்க தமிழகத்திற்கு 143.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தில், கிராமங்களில் ரோடுகள், பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. 2011-12ம் ஆண்டிற்கு, இத்திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக மாநில அளவில் மூன்று பாலங்கள் உட்பட 1,200 கி.மீ., ரோடுகள் புதிதாக அமைக்கப்படுகிறது.நடப்பு நிதி ஆண்டில் ரூ.143.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் ரோடுகள் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 20,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 20,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!