வர்த்தகம் » பொது
இணையதளத்தை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 12% உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜன2012
12:28
சீனாவில் 2011 டிசம்பர் மாத கணக்கின்படி, இணையதளத்தை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 51.30 கோடியை எட்டி உள்ளது. இது முந்தைய 2010ம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது, மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் இணையதள பயன்பாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், மொபைல் போன்கள் வாயிலாக இணையதள வசதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17.50 சதவீதம் அதிகரித்து 35.60 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 20,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 20,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!