வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மூன்றாவது வாரமாக ஏற்றத்தில் முடிந்தது பங்குச்சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜன2012
16:54
மும்பை: 2012ம் ஆண்டில் மூன்றாவது வாரமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை 95 புள்ளிகள் உயர்ந்து 16,739 எனவும் நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 5.048.60 எனவும் உயர்ந்தது. ஆசிய பங்குச்சந்தையில் இந்திய மார்க்கெட்கள் அதிக லாபம் சம்பாதித்தன. வங்கி பங்குகள் அதிக லாபத்தை ஈட்டின. மும்பை பங்குச்சந்தையில் வங்கிகளின் லாபம் 3.5 சதவீதம் அதிகரித்தது. ஆக்சிஸ் வங்கியின் லாபம் 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன்லாபம் 891 கோடியிலிருந்து 1,100 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. நிப்டி பங்குச்சந்தையில் ஐ.சி.சி.ஐ.,-5.5 சதவீதம், மகிந்திரா வங்கி 4 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கி 4 சதவீத லாபம் பார்த்துள்ளன. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கும் அதிக லாபம் 6.5 சதவீத லாபம் கிடைத்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 20,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 20,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!