வர்த்தகம் » கம்மாடிட்டி
காளான் விளைச்சல் சரிவு!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜன2012
09:35
தேனி: தேனி மாவட்டத்தில் இயற்கை காளான் விளைச்சல் குறைந்து விட்டது.புரட்டாசி முதல் மார்கழி வரை பெய்யும் மழையில் மாவட்டத்தில் காளான் விளைச்சல் அதிகம் இருக்கும். தொடர் மழை, வெயில், மீண்டும் மழை, மின்னல் இவற்றால் இயற்கை காளான் அதிக அளவில் கிடைக்கும். அம்பு, குடை, முட்டை, அவல் காளான் வகைகள் விற்பனைக்கு வரும். இந்த ஆண்டு காளான் விளைச்சல் குறைந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், "இந்த ஆண்டு போதுமான அளவு மழை இல்லை. சீதோஷ்ண நிலையும் மாறுபட்டுள்ளது. இயற்கை உரங்கள் தவிர்த்து ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் காளான் முளைப்பதில்லை. ரியல் எஸ்டேட் முறையால் குடியிருப்பு பகுதிகள் விரிவடைந்து விட்டன. இயற்கை தன்மை குறைந்து வருவதால், காளான் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது', என்றனர்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 22,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 22,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 22,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 22,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!