வர்த்தகம் » பொது
ஏற்காட்டில் ரூ.7.75 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஜன2012
15:07
சேலம்:ஏற்காட்டில், தோட்டக்கலைத் துறை மூலம், ஏழுகோடியே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 36 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில், தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோடை விழாவுக்குள், தாவரவியல் பூங்கா பணி நிறைவு செய்ய, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.மேலும், கோடை விழா சமயங்களில் பல்வேறு வகையான மலர்களை ஒரே இடத்தில், பார்வையாளர் கண்டு ரசிக்கும் விதமாக மலர் கண்காட்சி திடல் அமைக்கப்படுகிறது. இந்த தாவரவியல் பூங்கா பணி, வரும் கோடை விழாவுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 24,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 24,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 24,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 24,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!