நாட்டின் முதல் நவீன 1,200 கி.வா பீ.எச்.இ.எல்., டிரான்ஸ்பார்மர் நாட்டின் முதல் நவீன 1,200 கி.வா பீ.எச்.இ.எல்., டிரான்ஸ்பார்மர் ... வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 6.81 லட்சமாக அதிகரிப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 6.81 லட்சமாக அதிகரிப்பு ...
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ரூ.40,000 கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2012
00:26

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எப்.சி), வரும் 2012-13ம் நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது என, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சத்னம் சிங் தெரிவித்தார்.
இந்நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், தற்போதைய நிலவரப்படி, 28 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி வழங்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 25 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், நிறுவனத்தின் கடன் இலக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என சிங் மேலும் தெரிவித்தார்.
பி.எப்.சி. நிறுவனம், அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.டி.பி.சி. நிறுவனத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் வகையில், கடந்த 2008-09ம் நிதியாண்டில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இது வரையில், 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி அளிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகை, நடப்பு நிதியாண்டிற்குள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)