மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை!மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை! ... விமான நிறுவனங்களே விமான எரிபொருட்களை நேரடியாக இறக்க மத்திய அரசு அனுமதி! விமான நிறுவனங்களே விமான எரிபொருட்களை நேரடியாக இறக்க மத்திய அரசு அனுமதி! ...
யுனிநார் பிரச்னை தொடர்பாக கபில் சிபலுடன் நார்வே அமைச்சர் ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2012
13:20

புதுடில்லி: யுனிநார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இதுகுறித்து நார்வே தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரிக்மோர், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபலை சந்தித்து பேசியுள்ளார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இதில், யுனிநார் நிறுவனத்தின் 22 உரிமங்களும் அடக்கம்.யுனிநார் நிறுவனம், நார்வேயின் டெலிநார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்காக இந்த நிறுவனம், 14 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால், இந்த முதலீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. இந்த விவகாரத்தை சுமுகமாக பேசி தீர்ப்பதற்காக நார்வே தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரிக்மோர் அசருத், இந்தியா வந்துள்ளார்.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபலை சந்தித்து ரிக்மோர் பேசினார். யுனிநார் நிறுவனத்தின் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு உதவும்படி, கபில் சிபலிடம், ரிக்மோர் வலியுறுத்தியதாக தெரிகிறது.சந்திப்புக்கு பின், ரிக்மோர் கூறுகையில், ""கபில் சிபலுடனான பேச்சு, திருப்தியளிக்கும் வகையிலும், ஆரோக்கியமானதாகவும் இருந்தது. யுனிநார் விவகாரத்துடன், மேலும் சில விஷயங்கள் குறித்தும் பேசினோம்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)