வர்த்தகம் » கம்மாடிட்டி
தமிழகத்தில் மக்காச்சோளம் விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 பிப்2012
10:13
சிவகங்கை: தமிழகத்தில் விளையும் மக்காச்சோளத்தின் விலை, ஏப்ரலுக்கு பின் குவிண்டால், 1,200 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கும் என, விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய விவசாய சந்தை தகவல் மைய ஆய்வுப்படி, தமிழகத்தில் ஏப்ரல் வரை மக்காச்சோள விலை குவிண்டாலுக்கு, 1,050 முதல் 1,100 ரூபாய் வரை இருக்கும். அதற்குப் பின், தேவை அதிகரிக்கும் என்பதால், குவிண்டாலுக்கு 1,200 ரூபாய்க்கு மேல் விற்கும் என தெரிவிக்கின்றனர்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 09,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 09,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 09,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 09,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!