தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ... நம்பர்-1 இடத்தை பிடித்தது நோக்கியா நம்பர்-1 இடத்தை பிடித்தது நோக்கியா ...
உர மானியச் சுமை ரூ.1 லட்சம் கோடியாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
12:11

நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் உர மானியச் சுமை ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என தெரிகிறது. இதனால் உர அமைச்சகம் கூடுதல் நிதி கேட்டு நிதி அமைச்சகத்தை கோரும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய பட்ஜெட்டில் நடப்பாண்டுக்கான உர மானியமாக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் ஏற்கனவே இதை விட கூடுதலாக ரூ.17,700 கோடி பெற்று விட்டதாகவும், நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு மேலும் எவ்வளவு தொகை தேவை என்பது முடிவு செய்யப்படும் என்றும் உர அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பட்டாச்சார்யா தெரிவித்தார். நம் நாட்டில் யூரியா பயன்பாடு அதிகமாக உள்ளது. இதற்கான தேவைப்பாடு தற்போது ஆண்டுக்கு 2.80 கோடி டன்னாக உள்ளது. உள்நாட்டில் 2.20 கோடி டன் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே சுமார் 60 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இந் நிலையில் மத்திய அமைச்சகம் புதிய யூரியா கொள்கையை அமல்படுத்த தயாராக உள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)