வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆயில் இந்தியா இலவச பங்குகள் அறிவிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 பிப்2012
04:47
புதுடில்லி : ஆயில் இந்தியா நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, இரண்டு பழைய பங்குகளுக்கு, (பங்கின் முகமதிப்பு ரூ.10) மூன்று புதிய பங்குகள் என்ற விகிதத்தில் இலவச பங்குகளை வழங்க முடிவு செ#துள்ளது. இதற்கு இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனம், இரண்டாவது முறையாக 100 சதவீத, இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது. இதன்படி, பங்கு ஒன்றிற்கு 10 ரூபா# கிடைக்கும். ஏற்கனவே, இந்நிறுவனம் 250 சதவீத இடைக்கால டிவிடெண்டை வழங்கியது. இதன்படி, பங்கு ஒன்றிற்கு 25 ரூபா# வழங்கப்பட்டது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 13,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 13,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 13,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 13,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!