வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லட்சுமி விலாஸ் பேங்க்கடன் பத்திரங்கள் வெளியீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:41

மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த, லட்சுமி விலாஸ் பேங்க், அதன் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்து கொள்ளவும், நீண்ட கால ஆதார நிதி தேவைக்காகவும் கடன் பத்திரங்களை வெளியிடுகிறது.பங்குகளாக மாறாத, திரும்ப பெறத்தக்க, இக்கடன் பத்திர வெளியீட்டின் வாயிலாக, 250 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆறு மற்றும் 10 ஆண்டுகளில் முதிர்வடையக் கூடிய இக்கடன் பத்திரங்களில், மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, 11.40 சதவீத வட்டி கிடைக்கும்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 14,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 14,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!