வர்த்தகம் » பொது
மும்பை விமான சேவை நிறுத்தம் : ஆஸ்திரியா ஏர்லைன்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 பிப்2012
11:57

மும்பை : பொருளாதார சூழ்நிலை காரணமாக, மும்பை -வியன்னா விமான சேவையை, மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக ஆஸ்திரியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர்ஏசியாஎக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் பலநகரங்களில் விமானச் சேவையை அளித்து வருகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை, போதிய வாடிக்கையாளர் இன்மை உள்ளிட்ட காரணங்களால், வரும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல், மும்பை - வியன்னா விமான சேவை நிறுத்தப்பட உள்ளதாகவும், வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் டில்லி - வியன்னா சேவை வழக்கம்போல தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 14,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 14,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!