வர்த்தகம் » பொது
ஆயில் இந்தியா லாபம் ரூ.1,014 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 பிப்2012
00:04
புதுடில்லி: ஆயில் இந்தியா நிறுவனம், கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 1,014 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 11.7 சதவீதம் அதிகம்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 2,473 கோடியிலிருந்து, 2,590 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இக்காலாண்டில், இந்நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2.8 சதவீதம் உயர்ந்து 9.62 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 17,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 17,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 17,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 17,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!