பிசினஸ் எய்ட்ஸ்: வீட்டு வசதி கண்காட்சிபிசினஸ் எய்ட்ஸ்: வீட்டு வசதி கண்காட்சி ... நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.1,850 கோடி சரிவு நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.1,850 கோடி சரிவு ...
கல்யாண் ஜுவல்லர்ஸ்ரூ.8,500 கோடி விற்று முதல் ஈட்ட இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2012
01:57

சென்னை:தங்க ஆபரணங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம்,8,500 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கல்யாணராமன் கூறியதாவது:நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 30 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில், பெரும்பாலானவை நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும். நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனிடையே பிரேசில் நாட்டைச் சேர்ந்த எம்பெரர் நிறுவனத்திடமிருந்து, "பெனோம் 100' என்ற விமானத்தை நிறுவனம் வாங்கியுள்ளது.இதையடுத்து, நாட்டில் தனியாக விமானம் வைத்துள்ள, 61வது நிறுவனம் என்ற சிறப்பை கல்யாண் ஜுவல்லர்ஸ் பெற்றுள்ளது. ஏழு பேர் அமர்ந்து செல்லக் கூடியதும், 25 நிமிடத்தில், 41 ஆயிரம் அடி உயரத்திற்கு @மல் செல்லக் கூடிய இந்த விமானம், தொடர்ந்து 3.50 மணி நேரம் பறக்கக் கூடியது. இவ்வாறு கல்யாணராமன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)