வர்த்தகம் » பொது
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 - 8 சதவீதம் - பிரணாப் முகர்ஜி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 பிப்2012
10:18

புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2012-2013-ம் ஆண்டில் 7.5 சதவீதம் முதல் 8 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தலைநகர் புதுடில்லியில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரணாப்முகர்ஜி நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது.வரும் 16-ம் தேதி பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் போது பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிட்டார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 24,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 24,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 24,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 24,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!