அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.14.67 லட்சம் கோடியாக உயர்வுஅன்னிய செலாவணி கையிருப்பு ரூ.14.67 லட்சம் கோடியாக உயர்வு ... மற்ற நாடுகளை விட இந்தியாவில் விமான கட்டணம் மிகவும் குறைவு மற்ற நாடுகளை விட இந்தியாவில் விமான கட்டணம் மிகவும் குறைவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மலிவு விலையில் கம்ப்யூட்டர்கள் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
01:18

புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனம், குறைந்த விலையில், மூன்று டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, மலிவு விலை கம்ப்யூட்டர்களுக்கு மவுசு கூடி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இச்சந்தையில் நுழைந்துள்ளது.
இதன்படி, இந்நிறுவனம், ரூ.3,250, ரூ.10,999 மற்றும் ரூ.13,500 விலைகளில், மூன்று டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், இரண்டு கம்ப்யூட்டர்கள், 7 அங்குல திரை மற்றும் ஆண்ட்ராய்டு, 2.3 இயக்க தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை. மூன்றாவது, 8 அங்குல மற்றும் தொடுதிரை வசதி கொண்ட கம்ப்யூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில், டேட்டா வின்ட் நிறுவனம், 2,250 ரூபாய் விலையில், 'ஆகாஷ்' என்ற டேப்லெட் கம்ப்யூட்டரை மாணவர்களுக்காக அறிமுகம் செய்தது. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் 'டேப்லெட் பி.சி' சந்தையில் களமிறங்கியுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)